தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது.
இது குறித்து பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஏப். 18) பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.