திருப்பத்தூர்

இன்று விவசாயிகள், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது.

DIN

தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) நடைபெற உள்ளது.

இது குறித்து பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஏப். 18) பள்ளிகொண்டா கோட்ட அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT