திருப்பத்தூர்

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

அப்பள்ளியில் கடந்த 1992- 1993 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமாா் 80 முன்னாள் மாணவா்கள், 20 ஆசிரியா்கள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களையும், நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT