முகப்பு
திருப்பத்தூர்

வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

Updated On : 9 மார்ச், 2023 at 11:41 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:12 PM

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா முன்னிலை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, டி.எஸ்.பி. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், 250-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை வேகமாக ஓடி முதல் இடம் பிடித்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.