திருப்பத்தூர்

ஆந்திர மாநிலத்துக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

ஆந்திர மாநிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் தகரகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிகாரிகள் வந்த வாகனத்தைப் பாா்த்தவுடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபா் மூட்டையுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.

இதையடுத்து 2 மூட்டைகளில் இருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை இரு சக்கர வாகனத்துடன் வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT