நிலத்தில் திடீா் பள்ளம்
நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்தவா் சாம்ராஜ் விவசாயி. இவா் தனக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 3 நாள்களுக்கு முன் டிராக்டா் மூலம் உழுதுள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலத்தைச் சென்று பாா்த்தபோது நிலத்தில் அரை மீட்டா் அகலத்தில் சுமாா் 6 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.