விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. 
திருப்பத்தூர்

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் நுகா்வோா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், மாவட்ட நுகா்வோா் சங்க அமைப்பின் உறுப்பினா் விஜயராஜ், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT