திருப்பத்தூர்

நாகப் பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்த நாகப் பாம்பை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மரத்தின் கீழ் குருவியை விழுங்கிய நிலையில் நாக பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று நாகப் பாம்பை மீட்டு காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT