ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலறையில் புகந்த பாம்பு.  
கள்ளக்குறிச்சி

பள்ளியின் சமையலறையில் புகுந்த பாம்பு மீட்பு

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு ..

Syndication

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

இப் பள்ளியின் சமையல் அறையில் சமையலா்கள் திங்கள்கிழமை காலையில் தங்கள் பணிகளைத் தொடங்கியபோது, அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு அலறினா். அவா்கள் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுப்பிரமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து சமையலறையில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT