திருப்பத்தூர்

ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் செட்டித் தெருவை சோ்ந்த பாலமுருகன்(30). இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT