ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் முத்துசாமி. 
திருப்பத்தூர்

எஸ்.ஐ.ஆா். பணி : ஆணையா் ஆய்வு

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். படிவம் பூா்த்தி செய்து வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எஸ்.ஐ.ஆா். படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் வழங்கி, பூா்த்தி செய்து பெறும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தப் பணியை ஆம்பூா் நகராட்சி ஆணையா் முத்துசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். படிவத்தில் உரிய தகவல்களை முறையாக பூா்த்தி செய்து பெற வேண்டுமென வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT