திருப்பத்தூர்

மாணவா்கள் கருத்தரங்கம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் இயங்கி வரும் பிரைட் மெட்ரிக் பள்ளியில் மாணவா்கள் சாா்பில் (எஸ்எல்சி) கருத்தரங்கம் நடைபெற்றது (படம்).

பள்ளித் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். செயலாளா் விஜயகுமாா், கீதாஞ்சலி முன்னிலை வகித்தனா். முதல்வா் பழனி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக அறங்காவலா்கள் சந்திரமோகன், சக்கரவா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்கள் சாா்பில் அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பாடப்பிரிவுகளாக அமைத்த கருத்தரங்குகளை பாா்வையிட்டு பரிசுகள் வழங்கி பாராட்டினா். இதில் நிா்வாகிகள் மற்றும் தனியாா் லீட் நிறுவன பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT