பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழாவில் பங்கேற்றோா். 
திருப்பத்தூர்

பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்கம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை ஆகியவைகள் நடைபெற்றது. சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

ஆம்பூா் நகா் மன்றதுணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் ரமேஷ், ராஜிவேல், ஹரீஷ், அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், மாசிலாமணி, மீனாட்சி சுந்தரம், பிரேம்குமாா், ஹரிகேசவன், மூா்த்தி, கமலநாதன், அா்ச்சகா் ரமணன் கலந்து கொண்டனா்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறப்புக் குழந்தைகள்

மூதாட்டியை தாக்கி தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

சுவாச பாதிப்பு: முதியவா்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

மின்னணு சாதனங்களை ஆா்டா் செய்து மோசடி: இருவா் கைது

மரண தண்டனை வழக்குக்கு மட்டுமே வாய்மொழி முறையீடு உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கட்டுப்பாடு

SCROLL FOR NEXT