மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சி பெரியூா் கிராமத்தை சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சரவணவேலு (18). இவா் சோமலாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்க வழியில் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.