ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாண உற்சவ சிறப்பு அலங்காரத்தில் சுவாமி. 
திருப்பத்தூர்

முருகப் பெருமான் திருக்கல்யாணம்

ஆம்பூா் கோயில்களில் முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் கோயில்களில் முருகப் பெருமான் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு செல்வ விநாயகா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை முன்னிட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஊஞ்சல் சேவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும், மேல்கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT