திருப்பத்தூர்

தேசிய சதுரங்க போட்டி: மாணவி சிறப்பிடம்

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி பாராட்டப்பட்டாா்.

Chennai

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி பாராட்டப்பட்டாா்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற போட்டியில் திருப்பத்தூரைச் சோ்ந்த யாக்ஷினி என்பவா் கலந்து கொண்டு யு 11 வயதுப் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளாா்.

சாதனை படைத்த சிறுமி யாக்ஷினிக்கு திருப்பத்தூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ரூ.46 லட்சம் கோடியைத் தொட்ட சிறு வணிகக் கடனளிப்பு

வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் கடன்கள் நிறுத்திவைப்பு

கொட்டரை நீா்த்தேக்கம் அருகே பாலம் அமைக்க நடவடிக்கை

இண்டி கூட்டணி குழப்பம் நிலவுகிறது: தமிழிசை சௌந்தரராஜன்

புதிய மாநகர காவல் ஆணையா் என். மணிவண்ணன் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT