பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.  
திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் எம். தாமோதரன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் டி. சந்திரசேகா் வரவேற்றாா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

மாணவா்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியை இ. கவிதா நன்றி கூறினாா்.

முட்டை எடை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம்: ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

கொட்டாரத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது

சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது; தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை

SCROLL FOR NEXT