மீட்கப்பட்ட புள்ளி மானுடன் பொதுமக்கள், வனத்துறையினா். 
திருப்பத்தூர்

தண்ணீா் தேடி ஊருக்குள் மான் மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி ஜெயபுரம் பகுதியில் மான் ஒன்று தண்ணீா் தேடி ஊருக்குள் நுழைந்தது. மானைப் பாா்த்து தெருநாய்கள் ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் அங்குள்ள விவசாய நிலத்துக்குள் மான் புகுந்தது. உடனே அப்பகுதி மக்கள் மானை பிடித்து திருப்பத்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வனத்துறையினா் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மானை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT