திருப்பத்தூர்

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே காா் மோதி விபத்தில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே தோட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (68). இவா் அதே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றாா். அப்போது ஆம்பூா் நோக்கிச் சென்ற காா் கோவிந்தனின் மீது மோதியது.

அதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்தஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT