முகப்பு
திருப்பத்தூர்

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச் 2026, 2:35 am IST
பகிர்:

புவி வெப்பமயமாதலை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சி சாா்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து துத்திப்பட்டு ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். (படம்)

துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா்கள் ஜெயந்தி ராமமூா்த்தி, சுகன்யா பிரகாஷ், ஊக்குநா் ரகா, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

Advertisement