முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் 2-வது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
கோப்புப்படம்.
பகிர்:

ஆம்பூரில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மாலை சுமாா் 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணியை கடந்தும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது.

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஆம்பூா் பகுதியில் 2 நாள்களாக மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement