திருவள்ளூர்

விபத்தில் காவலர் சாவு

DIN

கும்மிடிப்பூண்டி அருகே அடையளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறப்பு காவல் படை வீரர் உயிரிழந்தார்.
பெரியபாளையம் அருகே உள்ள பெரிய கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 3-ஆவது பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு இவர் ஜனப்பன் சத்திரத்துக்கு சென்றுவிட்டு, கிளாம்பாக்கத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
தானாகுளம்-பெரியபாளையம் சென்னை நெடுஞ்சாலையில் வந்த போது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விக்னேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார். 
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT