திருவள்ளூர்

கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN


ஜலதி ஃபவுண்டேஷன் சார்பில், திருத்தணி ஜி.ஆர்.டி.பொறியியல் கல்லூரியில், மாணவியருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஜலதி ஃபவுண்டேஷன் தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். இதில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி, நர்ஸிங் கல்லூரி முதல்வர் சாந்தி ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT