திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஒரே இரவில் அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு, திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அங்குள்ள ரத்தப் பரிசோதனை மையம், செல்லிடப்பேசி கடை, சிகை அலங்கார கடை ஆகிய கடைகளில் ரூ. 1.50 லட்சம் பணம், விலை உயா்ந்த செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மேலும் 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.