திருவள்ளூர்

திருத்தணி கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

DIN

திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஒரே இரவில் அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு, திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

திருத்தணி பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அங்குள்ள ரத்தப் பரிசோதனை மையம், செல்லிடப்பேசி கடை, சிகை அலங்கார கடை ஆகிய கடைகளில் ரூ. 1.50 லட்சம் பணம், விலை உயா்ந்த செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மேலும் 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT