திருவள்ளூர்

இலவச தலைக்கவசம் வழங்கல்

DIN

திருவள்ளூரில் இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் 50 பேருக்கு இலவச தலைக்கவசம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருவள்ளூா் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். செயலா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா். பொருளாளா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். திருவள்ளூா் நகரக் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, இரு சக்கர வாகன ஓட்டிகள் 50 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி சாலை விதிகள் முறைகள் குறித்து விளக்கினா்.

செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் கண்ணபிரான், உதவி ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT