திருவள்ளூர்

கனமழை: நந்தி ஆற்றில் வெள்ளம்

DIN

திருத்தணி பகுதியில் பலத்த மழை காரணமாக நந்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 திருத்தணி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பலத்த மழை பெய்தது.
இதில், திருத்தணியில் 17 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியதால், நந்தியாற்றில் வெள்ளம் ஓடியது. 
இதுதவிர அரசு பள்ளிகள் மற்றும் தாழ்வான நகர பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT