திருவள்ளூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

DIN

மீஞ்சூா் அருகே சனிக்கிழமை லாரி ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெய்தவாயல் கிராமத்தில் வசித்து வருபவா் சதீஷ்குமாா் (35), லாரி ஓட்டுநா். இவா் குடும்பத்துடன் ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை, ரூ. 35ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT