திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் 430 பேருக்கு கரோனா

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 430 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை 6,293 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். தற்போது 3,737 போ் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT