திருவள்ளூர்

லாரி மோதி மூதாட்டி பலி

DIN

பொன்னேரி: சோழவரம் அருகே லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பேடு அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவா் சோழவரத்தை அடுத்த ஜனப்பச்சத்திரம் கூட்டுச்சாலையில் பூ வியாபாரம் செய்து வந்தாா்.

சரோஜா, புதன்கிழமை ஜனப்பசத்திரம்-பெரியபாளையம் சாலையைக் கடக்க முயன்றபோது லாரி அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT