திருவள்ளூர்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏழுமலை வாக்கு பதிவு

DIN

மாதவரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.

மாதவரம் தொகுதி மந்தவெளி பிரதான சாலையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஏழுமலை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT