ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஆரணி சிறுவாபுரி முருகன் கோயில் காா்த்திகை தீபத்தையொட்டி, வெள்ளிக்கிழமை சொக்கப்பானை ஏற்றப்பட்டது.
இதையொட்டி, மாலை அகத்தீசுவரா் சிவன் கோயிலில் கொண்டுவரப்பட்ட தீபத்தின் மூலம் சிறுவாபுரி முருகன் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. மேளதாளங்கள் முழங்க சிவன்கோயில் இருந்து கொண்டுவரப்பட்ட தீபம் முருகன் கோயிலை அடைந்தது.