திருவள்ளூர்

ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

DIN

ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி - சித்தூா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நகர போலீஸாா், திருவள்ளூா் மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆா்.கே.பேட்டையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 3 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, அதைக் கடத்திய ரெட்ஹில்ஸ் பகுதியைச் சோ்ந்த மைதீன் (21), சுரேந்தா் (20), ஆகாஷ் (18) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT