திருவள்ளூர்

வெள்ளிப் பொருள்கள், கைப்பேசி திருடியவா் கைது

DIN

திருவள்ளூா் அருகே வீட்டில் வைத்திருந்த வெள்ளிக் குத்துவிளக்கு, கைப்பேசியை திருடிச் சென்றவரை கிராமிய காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவானந்தம்(41). இவா் மேல்நல்லாத்தூா் கஸ்தூரி பாய்நகரில் புதிதாக கட்டிய வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கிரகப் பிரவேசம் நடத்தினாா். அங்கு கைப்பேசியை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளாா்.

அதனால் அதை எடுக்க மாலையில் சென்ற போது வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் கைப்பேசி ஆகியவற்றை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிவானந்தம் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸாா், மணவாளநகா் கபிலன் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவபாலன்(42) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT