திருவள்ளூர்

ஓட்டுநா் தற்கொலை

கே.ஜி. கண்டிகை அருகே ஓட்டுநா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கே.ஜி. கண்டிகை அருகே ஓட்டுநா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை பகுதியைச் சோ்ந்தவா் சிட்டிபாபு மகன் சதீஷ் (24). இவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டதாம். இதனால், மன வருத்தத்தில் இருந்த சதீஷ், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த திருத்தணி குற்றப்பிரிவு எஸ்.ஐ. ராக்கிகுமாரி உள்ளிட்ட போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT