திருவள்ளூர்

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், காற்றின் வேகம் அதிகமானது. இதனால், கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT