முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ2.43 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் கோயில் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தா்கள்

வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 2.43 கோடி வருவாய் கிடைத்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

முழு கட்டுரையைப் படிக்க →