திருப்பதி

திருமலை: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலி

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.

காஞ்சிபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது முதியவர் நெரிசலில் சிக்கி பலியானார்.

வேதாச்சலம் தனது குடும்பத்தினரிடன் நேற்று இரவு திருமலை கோயிலுக்கு சென்றிருந்தார். வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் வெளியே உள்ள வரிசையில் காத்திருந்தனர்.

வரிசையில் காத்திருந்தபோது நேற்றிரவு 9.45 மணிக்கு எம்.எம்,சி. சந்திப்பு அருகே வரிசையில் நின்றிருந்த வேதாச்சலம் மயங்கி விழுந்து பலியானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT