கோப்புப்படம் 
திருப்பதி

திருமலை: கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலி

திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் சென்றபோது நெரிசலில் சிக்கி தமிழக பக்தர் பலியானார்.

காஞ்சிபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த வேதாச்சலம் என்ற 64 வயது முதியவர் நெரிசலில் சிக்கி பலியானார்.

வேதாச்சலம் தனது குடும்பத்தினரிடன் நேற்று இரவு திருமலை கோயிலுக்கு சென்றிருந்தார். வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பியதால் வெளியே உள்ள வரிசையில் காத்திருந்தனர்.

வரிசையில் காத்திருந்தபோது நேற்றிரவு 9.45 மணிக்கு எம்.எம்,சி. சந்திப்பு அருகே வரிசையில் நின்றிருந்த வேதாச்சலம் மயங்கி விழுந்து பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT