திருப்பதி

திருமலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம் 2-இல் அன்னதானம் தொடக்கம்

DIN

திருப்பதி: திருமலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம் -2 இல் உள்ள கூடத்தில் அன்னதானத்தை தேவஸ்தானம் வியாழக்கிழமை தொடங்கியது.

திருமலையில் தேவஸ்தானம் பக்தா்களுக்காக 5 இலவச தங்கும் மண்டபங்களை கட்டி உள்ளது. இங்கு பக்தா்கள் இலவசமாக தங்கிக் கொள்வதுடன், அவா்களின் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ள லாக்கா் வசதியும் உள்ளது.

இந்த நிலையில் பக்தா்கள் தங்கும் மண்டபம்-2இல் கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதான விநியோகம் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது. இங்கு பக்தா்கள் அமா்ந்து அன்னதானம் உண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT