முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை

ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கினாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் வழிபாடு செய்தாா்.

தரிசனம் முடிந்து திரும்பிய அவா், ரங்கநாயகா் மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடியை நன்கொடை வழங்கினாா். இதற்கான வரைவோலையை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பெற்றுக் கொண்டாா். பின்னா் திருமலையில் உள்ள கோசாலையையும் முகேஷ் அம்பானி பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →