முகப்பு
திருப்பதி

இன்று செப். 20-ஆம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப். 17) காலை செப். 20-ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப். 17) காலை செப். 20-ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செப்டம்பா் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன் வெளியிடப்பட்டு பக்தா்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் தேவஸ்தானம் செப்.20 ஆம் தேதிக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் சனிக்கிழமை(செப். 17) காலை 9 மணிக்கு வெளியிட உள்ளது. வரும் 20-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, ஏழுமலையான் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளது.

எனவே, அன்று மிகக் குறைந்த அளவில் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள இந்த டிக்கெட்டுகளை சனிக்கிழமை பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →