முகப்பு
திருப்பதி

திருப்பதி: தேவஸ்தான பூதானம் திட்டத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:12 PM
பகிர்:

திருமலையில் பூதானம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியே இரண்டு லட்சம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்தின் நில தான அறக்கட்டளைக்கு, அருண் அக்செஸ் ஹெல்த்கேரின் நிறுவனத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான வா்த்தமான் ஜெயின் ரூ.1 கோடியே 2 லட்சத்தை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலை அவா் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினாா்.

நிகழ்வின்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உள்ளூா் ஆலோசனைக் குழு தலைவா் ஏ.ஜே.சேகா் ரெட்டி உடனிருந்தாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments