ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.01 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தேவி ஃபிஷரீஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடையாக வழங்கியது.
இந்,நிறுவனத்தின் இயக்குனா்களான இந்திரநீல் சித்தூரி மற்றும் மகேந்திர யாா்லகட்டா ஆகியோா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினா்.