திருப்பதி

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலம், தெனாலியைச் சோ்ந்த ராமகிருஷ்ணா கிலாரி என்ற பக்தா் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்தாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினா் மாளிகையில் தேவஸ்தான கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கயா செளதரியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

பாஜகவின் ’ஸ்லீப்பா்செல்’ செங்கோட்டையன்: அமைச்சா் எஸ். ரகுபதி

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் துறையினா் ஆய்வு!

திமுகவைத் தோற்கடிக்க மக்கள் முடிவு: பொன். ராதாகிருஷ்ணன்!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் தோ்வு!

புதுச்சேரியில் புயல் நிவாரண முன்னேற்பாடு, நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT