முகப்பு
திருப்பதி

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை

சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.

Updated On : 22 மார்ச், 2026 at 8:59 PM
திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, நன்கொடையாளா் ஜெ. ராஜா ரமேஷ் , திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் நன்கொடைக்கான வரைவோலையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.