திருவண்ணாமலை

கல்லூரியில் கணிதத் துறை கருத்தரங்கம்

DIN

ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை கணிதத் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கணிதத் துறை இணைப் பேராசிரியர் எம்.சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கணிதத் துறைத் தலைவர் ஜி.சம்புவராயன், கணிதத் துறைப் பேராசிரியர்கள் கே.ரவிக்குமார், எஸ்.தேன்மொழி, கே.சுரேஷ், பிற துறைத் தலைவர்கள் டில்லிராணி, கிருஷ்ணமூர்த்தி, அலுவலக ஊழியர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT