திருவண்ணாமலை

கடைகளில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு

DIN

கண்ணமங்கலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கண்ணமங்கலத்தில் உள்ள கடைத் தெரு, வேலூர் - திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி, மளிகைக் கடைகள், இனிப்பகங்கள் உள்பட பல்வேறு கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், தலைமை எழுத்தர் வீரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT