திருவண்ணாமலை

ஓகூரில் அம்மா திட்ட முகாம்

DIN

போளூரை அடுத்த ஓகூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி, மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கௌரி வரவேற்றார்.
முகாமில், பயனாளிகளுக்கு தோராயப் பட்டா, சிறு, குறு விவசாயிச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் அளித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT