திருவண்ணாமலை

குட்டையில் விழுந்த முதியவர் சாவு

DIN

வேட்டவலம், நடுத் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி மகாசிங்கம் (61). இவர், வியாழக்கிழமை வேட்டவலம் பெரிய ஏரிக்கரை - பிடாரன்கொட்டாய் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT