திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோயில் பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. 
வேட்டவலம் அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள், பிரதான நந்திக்கு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. 
ஆவூரில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை திருவகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் திருவகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி, பிரதான நந்திக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT