திருவண்ணாமலை

சிறப்பு சொற்பொழிவு

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நல்லோர் வட்டம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு தெள்ளாறு திருஞானசம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

DIN

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நல்லோர் வட்டம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு தெள்ளாறு திருஞானசம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் டி.எ.அகஸ்தியப்பன் தலைமை வகித்தார். சேனல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஈ.ஏழுமலை முன்னிலை வகித்தார்.
ராமாயணத்தில் சகோதர பாசம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் சிறப்புரை ஆற்றினார். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற அந்தப் பகுதி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். புலவர் ந.பானு நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT