திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் 

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.
 சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு திங்கள்கிழமை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவரை கோயில் சிவாச்சாரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர் சன்னதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, நவகிரக சன்னதிகளில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் வளாகத்தைச் சுற்றி வலம் வந்த அவர், கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT